Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு விமோச்சனம் - தனுஷ் தந்தை பேட்டி

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (12:41 IST)
ரஜினியின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.  இந்நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரஜினியைப் பற்றி பேசுவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ்  அதிருப்தியாளர்  கராத்தே தியாகராஜன் அடுத்தவருடம் ரஜினி கட்சி தொடங்கப்போகிறார் என பேசி  பரபரப்பு ஏற்படுத்தினார்.
ஆனால், இதையெல்லாமல் பொருட்படுத்தாமல் நடிகர் ரஜினி தார்பார் படத்தின் ஷீட்டிங் முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார்.
 
இந்நிலையில் மருமகன்  தனுஷின் அப்பாவும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
 
அதில், தமிழகத்திற்கு ஒரு தலைவர் தேவைப்படுகிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு விமோசன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பாஜக தலைவர் அமித்ஷாவின் ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்னும் ஹிந்தி   ஹிந்தி மொழித்திட்டத்துக்கு கஸ்தூரி ராஜா  ஆரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments