Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியுடன் கைகோர்க்க தயார்.. திருமாவளவன் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 25 மே 2023 (08:15 IST)
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி அதிமுக போராட்டம் செய்யுமானால் எடப்பாடி பழனிச்சாமி உடன் கைகோர்த்து அந்த போராட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியை தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமூக நல ஆர்வலர்கள் தற்போது மதுவிலக்கு குறித்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து மட்டுமே அதிமுக தற்போது போராடி வருகிறது என்றும் மது பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராட்டம் நடத்தினால் அதிமுகவுடன் இணைந்து கைகோர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போராடும் என்றும் தெரிவித்தார். 
 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை என்றும் விரைவில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் இயக்கம் ஏற்படுத்தப்படும் என்றும் திருமாவளவன் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து! மாநகராட்சி அறிவிப்பு..!

ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அவதூறு பரப்பிய ஆசிரியை.. ஒரு படித்தவர் இப்படி செய்யலாமா? நீதிமன்றம் கண்டனம்..!

பணி நேரத்தில் தூங்கிய டாக்டர்.. பரிதாபமாக பலியான நோயாளி உயிர்..!

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி தாக்கியதால் பரபரப்பு.. மக்கள் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments