Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தேகத்தால் மனைவியை கடப்பாரையால் குத்திக் கொன்ற கணவன் கைது

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (09:47 IST)
சேலத்தில் கணவன் மனைவிக்கிடையே நடந்த பிரச்சனையில், கணவன் மனைவியை கடப்பாரையால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(53), இவரது மனைவி வள்ளி(45). விசைத்தறி உரிமையாளரான இவர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இவர்களின் சண்டை முற்றவே ஆத்திரமடைந்த மாரிமுத்து அவரது மனைவியை கடப்பாரையால் குத்திக்கொன்றார். பின்னர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். மனைவி தன்னை கொள்ள முயற்சித்ததால் அவரிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே அவரைக் கொன்றதாக போலீஸாரிடம் மாரிமுத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments