Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (14:51 IST)
திருப்பத்தூர் அருகே காதல் மனைவியை கணவன் திட்டமிட்டுக் கொலை செய்து எரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

திருப்பத்தூர் அருகே காதல் மனைவிக்குத் தூக்கு மாத்திரை கொடுத்து கணவனே பெட்ரோ ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், போலீஸாரிடம் இருந்து தப்பிக்க வேண்டி மனைவியை இழந்த துக்கத்தில் தானு ம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீடியோ வெளியிட்டுத் தலைமறைவாயுள்ள அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments