மன்னிப்பு கேட்டும் விடாத மனித உரிமை ஆணையம் – கலெக்டருக்கு நோட்டீஸ்

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (14:34 IST)
காவலரை திட்டியதற்காக மன்னிப்பு கேட்ட பிறகும் காஞ்சிபுரம் ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மனித உரிமைகள் ஆணையம்.

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர் ஒருவரை பொதுவில் வைத்து ஒருமையில் திட்டினார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. பலர் இதற்கு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட ஆட்சியர் பொன்னையா “உணர்ச்சிவசத்தில் பேசியதை பெரிதுப்படுத்த வேண்டாம்” என கூறி மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இந்நிலையில் காவலரை அவதூறாக பேசியது குறித்து இன்னும் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் ஆட்சியர் பொன்னையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் அப்பாவை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் திமுகவின் கைக்கூலிகள்: அன்புமணி ஆவேசம்..!

தாவூத் இப்ராஹிமின் மும்பை சொத்துக்கள்.. ஏலம் கேட்க யாரும் வரவில்லை.. அச்சம் காரணமா?

தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. மீண்டும் ரூ.90,000க்கும் கீழ் ஒரு சவரன் தங்கம்..!

53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.. என்னை யாரும் இயக்க முடியாது: செங்கோட்டையன்

ஜிபி முத்து, மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு.. பக்கத்து வீட்டு பெண்ணை தாக்கினார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments