Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி! – அறநிலையத்துறை அனுமதி!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (10:41 IST)
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி வருகின்றன.

இந்நிலையில் தற்போது கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி. தேரோட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் கோவில் இசை நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டு இசை பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கொண்டு நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments