கேஸ் இணைப்புக்கான டெபாசிட் தொகையும் அதிகரிப்பு! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (10:30 IST)
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது டெபாசிட் தொகையும் உயர்த்தப்பட்ட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து சிலிண்டர் விலையும் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது டெபாசிட் தொகைகளையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளன.

அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.1450 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.750 உயர்ந்து ரூ.2200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சிலிண்டர்களுக்கான இணைப்பை பெறுவதற்கான டெபாசிட் ரூ.4,400 ஆக உயர்ந்துள்ளது.

5 கிலோ சிறிய சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.1,150 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments