Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஸ் இணைப்புக்கான டெபாசிட் தொகையும் அதிகரிப்பு! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (10:30 IST)
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது டெபாசிட் தொகையும் உயர்த்தப்பட்ட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து சிலிண்டர் விலையும் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது டெபாசிட் தொகைகளையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளன.

அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.1450 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.750 உயர்ந்து ரூ.2200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சிலிண்டர்களுக்கான இணைப்பை பெறுவதற்கான டெபாசிட் ரூ.4,400 ஆக உயர்ந்துள்ளது.

5 கிலோ சிறிய சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.1,150 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments