Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி! – அறநிலையத்துறை அனுமதி!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (10:41 IST)
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி வருகின்றன.

இந்நிலையில் தற்போது கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி. தேரோட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் கோவில் இசை நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டு இசை பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கொண்டு நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments