விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:12 IST)
விடுமுறை தினங்களின் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தமிழகப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 4 நாட்கள் விடுமுறையின்போது, சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், இன்று பள்ளிகல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், தொடர் விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது எனத் தெரிவிகப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

திடீரென சென்னையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு எச்சரிக்கை:

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments