ஆக்கிரமிப்பால் அரசு நிலங்கள் பரப்பு சுருங்கி வருகிறது - உயர் நீதிமன்றம் வேதனை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:01 IST)
ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்கள் பரப்பு சுருங்கி வருவதாக உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த     உயர் நீதிமன்றம், இன்று கூறியுள்ளாதாவது: அரசு நிலங்களைப் பாதுகாப்பு வருவாய் துறை அதிகாரிகளின் கடமை      எனவும், ஆக்கிரமிப்புகளைத் தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவகிறது, ஆகிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் உதவாது என சென்னை உயர்  நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments