பள்ளிகளில் இன்று, நாளை விடுமுறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (23:11 IST)
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது.

ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் சரியான முறையில் தேர்தல் நடைபெறாததால் மறு வாக்குப்பதிவு நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளதால், வாக்குசாவடியாக இயங்கும் பள்ளிகளில் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கும் இடத்தில் மட்டும் விடுமுறை எனவும் நாளை வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments