Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் இன்று, நாளை விடுமுறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (23:11 IST)
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது.

ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் சரியான முறையில் தேர்தல் நடைபெறாததால் மறு வாக்குப்பதிவு நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளதால், வாக்குசாவடியாக இயங்கும் பள்ளிகளில் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கும் இடத்தில் மட்டும் விடுமுறை எனவும் நாளை வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments