Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Mahendran
திங்கள், 2 டிசம்பர் 2024 (17:41 IST)
கனமழை மற்றும் புயல் வெள்ளம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று சற்றுமுன் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்றும், மழை வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். ஒரு சிலர் வீடுகளை இழந்து உள்ளதாகவும், வீடுகளில் உள்ள பொருள்களை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும்  என்றும் கூறப்பட்டு வருகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments