Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:07 IST)
சமீபத்தில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
 
இந்த நிலையில் இது குறித்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக கூறி இதனை அடுத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது
 
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சிறுமியின் குடும்பத்துக்கு இன்னும் ஒரு சில நாட்களில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments