Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்! அமைச்சர் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:10 IST)
நவம்பர் மாதம் 4 ஆம் தேதி  தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்லவுள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்துப் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments