Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்! அமைச்சர் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:10 IST)
நவம்பர் மாதம் 4 ஆம் தேதி  தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்லவுள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்துப் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments