Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்! அமைச்சர் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:10 IST)
நவம்பர் மாதம் 4 ஆம் தேதி  தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்லவுள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்துப் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments