Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க மேல கொலை கேஸ் போட்டாலும் தப்பு இல்ல - தேர்தல் ஆணையம் மீது தலைமை நீதிபதி காட்டம்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (12:33 IST)
கொரோனா இரண்டாவது அலை பரவியதற்கு முழு காரணமே தேர்தல் ஆணையம் தான் என  தலைமை நீதிபதி காட்டம் தெரிவித்துள்ளார். 
 
அரசியல் கட்சிகள் இஷ்டம் போல் பிரச்சாரம் செய்தே தொற்று பரவலை அதிகரித்துவிட்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. 
 
கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு முழுக்க முழுக்க தேர்தல் ஆணையமே காரணம் உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என கூறியுள்ள  தலைமை நீதிபதி, பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments