Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க மேல கொலை கேஸ் போட்டாலும் தப்பு இல்ல - தேர்தல் ஆணையம் மீது தலைமை நீதிபதி காட்டம்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (12:33 IST)
கொரோனா இரண்டாவது அலை பரவியதற்கு முழு காரணமே தேர்தல் ஆணையம் தான் என  தலைமை நீதிபதி காட்டம் தெரிவித்துள்ளார். 
 
அரசியல் கட்சிகள் இஷ்டம் போல் பிரச்சாரம் செய்தே தொற்று பரவலை அதிகரித்துவிட்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. 
 
கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு முழுக்க முழுக்க தேர்தல் ஆணையமே காரணம் உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என கூறியுள்ள  தலைமை நீதிபதி, பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments