Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வருடம் கழித்து கிடைத்த தீர்ப்பு! தோண்டி எடுக்கப்படும் டாக்டர் உடல்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (11:05 IST)
கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்த சைமன் உடலை கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கிய நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் சைமன் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை கல்லறையில் அடக்கம் செய்ய அங்கிருந்தோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது உடல் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் மனைவி தொடுத்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நடந்து வந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் சைமன் உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments