Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2017 (20:34 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் வட தமிழகம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


 

 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வடதமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பெங்களூரில் கனமழை பெய்து வந்த நிலையில் இன்று சென்னையில் திடீரென கனமழை பெய்தது. சென்னை புறநகர் மற்றும் நகர் புறங்களில் பெய்த கனமழையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
 
தொடர் விடுமுறையை முன்னிட்டு பெரும்பாலானோர் வெளியூர்களுக்கு சென்று கொண்டிருக்கும் சமயத்தில் கனமழை பெய்ததால் பயணிகள் சற்று சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், தண்டனை கொடுத்தே தீருவோம்: அயதுல்லா அலி கமேனி

தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?

பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

அடுத்த கட்டுரையில்
Show comments