Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை..

Arun Prasath
வியாழன், 17 அக்டோபர் 2019 (13:13 IST)
தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில், நேற்று கனமழை இரவிலிருந்து கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் விழுப்புரம், கடலூர், நீலகிரி, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். இந்நிலையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments