Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை..

Arun Prasath
வியாழன், 17 அக்டோபர் 2019 (13:13 IST)
தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில், நேற்று கனமழை இரவிலிருந்து கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் விழுப்புரம், கடலூர், நீலகிரி, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். இந்நிலையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments