Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலத்த காற்றோடு கொட்டி தீர்த்த மழை!!

பலத்த காற்றோடு கொட்டி தீர்த்த மழை!!
, சனி, 25 ஏப்ரல் 2020 (17:01 IST)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து ஓய்ந்துள்ளது. 
 
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 
 
அந்த வகையில், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் ? மத்திய அரசுக்கு மானியக்குழு பரிந்துரை !!!