Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சிலமணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (13:28 IST)
இன்னும் சில மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கோடை வெயில் ஒரு பக்கம் கொளுத்திக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் கோழை மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் சற்று முன்னர் மிதமான மழை பெய்தது என்பது அதனால் குளிர்ச்சியான தட்பவெட்பம் இருப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்ற அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments