Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவெளிக்கு பின் 5000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை

Webdunia
திங்கள், 1 மே 2023 (12:07 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 10,000 அதிகமான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அது படிப்படியாக குறைந்து தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் 5000க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மேலும் கூறியிருப்பதாவது:
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47246 என குறைந்துள்ளதாகவும்  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு   14 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 5,31,547 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை வாகன ஓட்டிகளே..! இனி 5 வித விதிமீறல்களுக்கு அபராதம்! - போக்குவரத்து காவல்துறை உத்தரவு!

மே மாதத்திலேயே வேகமாக நிறையும் மேட்டூர் அணை!? காவிரியில் 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்த ஆண்டு செம மழை! - வானிலை ஆய்வு மையம்!

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments