Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை: சாலைகளில் வெள்ளநீர்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (12:49 IST)
சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது சென்னையின் பல பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்குகிறது
 
குறிப்பாக எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், அடையாறு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் உள்ள பல இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இன்று காலை முதல் சென்னையில் உள்ள சாலைகளில் போக்கு வரத்து குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அம்மா, அப்பா, சகோதரி ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. தாத்தாவுடன் தங்கிய மகன் உயிர் பிழைத்த ஆச்சரியம்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments