Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

9 மாவட்டங்களில் கனமழை

9 மாவட்டங்களில் கனமழை
, வியாழன், 4 நவம்பர் 2021 (14:20 IST)
டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில், குமரி, நெல்லை, திருவள்ளூர், ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!