Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணிநேரத்தில் கனமழை... வானிலை ஆய்வு மையம்

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (20:51 IST)
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்குள் 6  மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்குள்  ய் மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், செங்கப்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளது வானிலை 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments