தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் விநாயகர் சதூர்த்தி கொண்டாடுபவர்கள் முன்கூட்டியே அதற்கு தேவையான பொருட்களை வாங்கி திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இன்று காலை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியல்:
இந்த மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.