Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
புதன், 26 மே 2021 (13:15 IST)
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வரும் நிலையில் தற்போது 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தேனி திண்டுக்கல் குமரி தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது. சென்னை உள்பட வட மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழைக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு ஒரு சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments