Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
புதன், 26 மே 2021 (13:15 IST)
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வரும் நிலையில் தற்போது 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தேனி திண்டுக்கல் குமரி தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது. சென்னை உள்பட வட மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழைக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு ஒரு சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments