Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 24 மணி நேரத்திற்குள் இருக்கு கனமழை: எங்கெங்கு தெரியுமா?

அடுத்த 24 மணி நேரத்திற்குள் இருக்கு கனமழை: எங்கெங்கு தெரியுமா?
, புதன், 19 மே 2021 (12:14 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
முன்னதாக அரப்பிக்கடலில் உருவான புயலில் காரணமாக மே 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், கடலோர மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில் இப்போது வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளச்சக்குறிச்சி, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிக்கல்வி இயக்குனர் ராஜினாமா; ஆசிரியர்கள் அதிருப்தி! – அன்பில் மகேஸ் ஆலோசனை!