Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்… மத்திய அமைச்சர் தகவல்!

Webdunia
புதன், 26 மே 2021 (13:08 IST)
கோப்புப் படம்

நாடு முழுவதும் கொரோனாவால் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை லட்சத்தை தொட்டுள்ளது. இதில்  வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். அதே போல மத்திம வயதைச் சேர்ந்தவர்களும் இரண்டாவது தொற்றில் அதிகளவில் இறந்து வருகின்றனர். இப்படி இறந்தவர்களால் பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதையாகியுள்ளனர்.

அப்படி பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 577 பேர் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி ராணி கூறியுள்ளார். அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments