கொரோனாவால் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்… மத்திய அமைச்சர் தகவல்!

Webdunia
புதன், 26 மே 2021 (13:08 IST)
கோப்புப் படம்

நாடு முழுவதும் கொரோனாவால் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை லட்சத்தை தொட்டுள்ளது. இதில்  வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். அதே போல மத்திம வயதைச் சேர்ந்தவர்களும் இரண்டாவது தொற்றில் அதிகளவில் இறந்து வருகின்றனர். இப்படி இறந்தவர்களால் பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதையாகியுள்ளனர்.

அப்படி பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 577 பேர் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி ராணி கூறியுள்ளார். அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

4 ஆயிரம் கோடி எங்க போச்சி?.. மக்கள் மேல அக்கறை இருக்கா?!.. பொங்கிய விஜய்..

அடுத்த கட்டுரையில்
Show comments