Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (13:41 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது
 
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டிசம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரைபையும் என்றும் அதனால் பொதுமக்கள் மற்றும் நகர நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என்று கூறிய 14 மாவட்டங்கள் இதோ:
 
1.சென்னை
2.செங்கல்பட்டு
3.காஞ்சிபுரம்
4.கடலூர்
5.விழுப்புரம்
6.பெரம்பலூர்
7.தஞ்சாவூர்
8.திருவாரூர்
9.மதுரை
10.ராமநாதபுரம்
11.சிவகங்கை
12.திருநெல்வேலி
13.தூத்துக்குடி
14.தென்காசி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments