Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசின் செயல்முறை சிறப்பாக உள்ளது. வெள்ள நிவாரண பணி குறித்து திருமாவளவன்..!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (13:35 IST)
கடந்த காலங்களில் செய்யப்பட்ட வெள்ள நிவாரண பணிகளை விட தற்போது அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என சென்னை வெள்ள நிவாரண பணி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் வரலாறு காணாத மழை பொழிவால் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது என்றும் மீட்பு பணிகள் சிறப்பாக இருந்தாலும் 47 ஆண்டுகள் இல்லாத தொடர் கனமழையால் வெகுவாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் கடந்த காலங்களை விட இந்த முறை அரசியல் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டை வழக்கம் போல் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றும் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 5000 கோடி கேட்டால் மத்திய அரசு ஆயிரம் கோடி கொடுக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments