தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Mahendran
சனி, 20 செப்டம்பர் 2025 (13:32 IST)
இன்று (செப்டம்பர் 20, சனிக்கிழமை) தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்இந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
 
கனமழைக்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 
நீலகிரி
 
ஈரோடு
 
தேனி
 
திருப்பத்தூர்
 
கிருஷ்ணகிரி
 
தருமபுரி
 
செங்கல்பட்டு
 
விழுப்புரம்
 
இந்த மாவட்டங்களில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செப்டம்பர் 23 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தக் காலகட்டத்தில், மணிக்கு 40 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments