Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பல இடங்களில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (18:46 IST)
தென்மேற்கு பருவ மழை ஆரம்பிக்கும் நிலை இருப்பதாலும் வங்க கடலில் குறைந்த அழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது
 
மேலும் இன்று காலை வெளியான தகவலின்படி 6 மாவட்டங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த மழை காரணமாக சென்னை மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்
 
சென்னையில் வடபழனி, அரும்பாக்கம், தி.நகர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, ஈக்காட்டுத்தாங்கல், திருவல்லிக்கேணி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments