Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 4,879 பேருக்கு கொரோனா உறுதி! 62 பேர் பலி

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (18:31 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 4,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 6,61, 264 பேராக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து  5,165 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 6,07,203 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் 62 பேர் உயிரிழந்துள்ளனர், மொத்தமாக இதுவரை 10,314 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்ரு1212 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  1,83,251 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments