Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரிசோதனை: திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:05 IST)
தமிழகத்தில் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சளி காய்ச்சல் தொண்டை வலி மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் கொண்டவர்கள் கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
 
60 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகப் பிரச்சனை உடல் பருமன் அதிகம் கொண்டவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
 
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு தண்ட முறையில் பரிசோதனை செய்ய வேண்டும் இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments