Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரிசோதனை: திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:05 IST)
தமிழகத்தில் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சளி காய்ச்சல் தொண்டை வலி மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் கொண்டவர்கள் கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
 
60 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகப் பிரச்சனை உடல் பருமன் அதிகம் கொண்டவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
 
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு தண்ட முறையில் பரிசோதனை செய்ய வேண்டும் இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments