Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (07:43 IST)
இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது சென்னை. தமிழகத்தின் தலைநகரான சென்னைதான் மாநிலத்தின் இருதயம். ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வளிக்கும் நகரங்களில் ஒன்று. உலக அளவில் சென்னை பலதுறைகளில் முன்னேறியுள்ளது.



 
 
சென்னை நகரம் உருவான ஆண்டு 1639, ஆகஸ்ட் 22ஆம் தேதி என்று கூறப்படுகிறது. 1639-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டியதைத் தொடர்ந்து சென்னையில் கட்டியதால் இந்நகரம் உருவானது. 
 
சுதந்திரம் பெற்ற பின்னர் மதறாஸ் மாநிலம் என்று அழைக்கப்பட்ட நிலையில் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. பின்னர் 1996ஆம் ஆண்டு மதறாஸ் நகரம் என்பது சென்னை என்று மாற்றப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று 'சென்னை தினம்' உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை தினம் கொண்டாடும் அனைவரும் வெப்துனியா சார்பில் வாழ்த்துக்கள்

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments