Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நீட் விசாரணை: மாணவர்களின் எதிர்காலம் நீதிபதியின் கையில்

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (06:30 IST)
நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டாலும் நீட் ஆதரவு மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது



 
 
தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் இன்றைய விசாரணையின் முடிவில் தடை விலக்கப்படுமா? அல்லது நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி மருத்துவம் படிக்கவுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி எடுக்கும் முடிவை பொறுத்தே நீட் எழுதாத மாணவர்களின் எதிர்காலம் உள்ளது.
 
இந்த நிலையில் இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது போல, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், 'நீட்' தகுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு, 2,653 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தி கொள்ள, எம்.சி.ஐ., என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது' என்று கூறினர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments