Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியின் காதை அறுத்து காதணி திருட்டு…

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (23:00 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் மூதாட்டியின் காதை அறுத்து காதணி திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்ற பகுதி அருகே அமைச்சர் விஜய்பாஸ்கர் கலந்துகொள்ளவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியினர் தடபுடலாக கறி விருந்திற்கு ஏற்பாடு செய்தனர்.

அதனால் அந்த ஊர் மக்கள் அங்கு திரண்டர். கூட்ட நெரிசல் மிகுந்திருந்ததால் ஒரு மூதாட்டியின் காதை அறுத்து அவரது காதணியை திருடிக்கொண்டு ஓடிவிட்டனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments