Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்- வி.சி.க தலைவர் திருமாவளவன்

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (23:33 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டுமென வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நீட் மசோதா மீது ஐந்து மாதங்களாக முடிவெடுக்காமல் இருந்துவிட்டு நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து நாங்கள் பேசிய மறுநாளே நீட் மசோதாவை சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, நீட் விலக்கு குறித்து அடுத்தகட்ட   நடவடிக்கை பற்றி ஆலோசிக்க பிப்ரவரி 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இ ந் நிலையில் ஆளு நரை திரும்ப்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments