Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி கோரிக்கை

Webdunia
திங்கள், 30 மே 2022 (14:24 IST)
தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழக கவர்னர் என் ரவி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழக திறந்தவெளி பல்கலை கழகத்திற்கு ஆர்.என்.ரவி கோரிக்கை விடுத்துள்ளார்
 
படிப்பை பாதியை கைவிட்டாலும் மீண்டும் தொடர புதிய கல்விக் கொள்கையை வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்தபோது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் மாநிலத்திற்கு என புதிய கல்விக் கொள்கையை அமைக்க குழு அமைக்கப்படும் என்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments