Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி கோரிக்கை

Webdunia
திங்கள், 30 மே 2022 (14:24 IST)
தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழக கவர்னர் என் ரவி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழக திறந்தவெளி பல்கலை கழகத்திற்கு ஆர்.என்.ரவி கோரிக்கை விடுத்துள்ளார்
 
படிப்பை பாதியை கைவிட்டாலும் மீண்டும் தொடர புதிய கல்விக் கொள்கையை வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்தபோது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் மாநிலத்திற்கு என புதிய கல்விக் கொள்கையை அமைக்க குழு அமைக்கப்படும் என்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments