திமுக பேச்சாளர் மீது ஆளுனர் தரப்பில் அவதூறு வழக்கு; பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (11:45 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆளுநரை அவமரியாதையாக கூட்டம் ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது இதனை அடுத்து அவர் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 
 
ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஆளுநரை அவதூறாக விமர்சனம் செய்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments