Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத்தலைவர் திரௌபதி இன்று தமிழகம் வருகை!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (09:28 IST)
ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்க நிலையில் இன்று தமிழகம் வருகிறார்.

குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து மதுரைக்கு வரும் அவரை தமிழக ஆளுனர் ஆர் என் ரவி வரவேற்கிறார்.  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யும் அவர் அங்கிருந்து கோவைக்குப் புறப்படுகிறார்.

விமானம் மூலம் கோவைக்கு வரும் அவர் மாலை 6 மணியளவில் கோவை, ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

நாளை நீலகிரி முப்படை பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments