Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில்பாலாஜியின் துறைகளை வேறு 2 அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநர் ஒப்புதல்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (18:52 IST)
செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதற்கு ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த  நிலையில்,  செந்தில் பாலாஜி மீது வழக்கு உள்ளதால் அவர் அமைச்சராகத் தொடரக் கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் கூறப்பட்டுள்ளது பற்றி தமிழக அமைச்சர் பொன்முடி நேற்று விளக்கம் அளித்திருந்தார்.

அதில், மத்திய பாஜக  அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது வழக்குள் உள்ளன. அவர்களை பதவி  நீக்க கோருவாரா என்று அமைச்சர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு மாற்றி ஒதுக்கி முதல்வர் பரிந்துரை செய்ததற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இருப்பினும் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதற்கு ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments