Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில்பாலாஜியின் துறைகளை வேறு 2 அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநர் ஒப்புதல்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (18:52 IST)
செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதற்கு ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த  நிலையில்,  செந்தில் பாலாஜி மீது வழக்கு உள்ளதால் அவர் அமைச்சராகத் தொடரக் கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் கூறப்பட்டுள்ளது பற்றி தமிழக அமைச்சர் பொன்முடி நேற்று விளக்கம் அளித்திருந்தார்.

அதில், மத்திய பாஜக  அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது வழக்குள் உள்ளன. அவர்களை பதவி  நீக்க கோருவாரா என்று அமைச்சர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு மாற்றி ஒதுக்கி முதல்வர் பரிந்துரை செய்ததற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இருப்பினும் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதற்கு ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments