Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி: தொடங்கும் தேதி அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 3 ஜனவரி 2025 (14:44 IST)
ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவு திடலில் அரசு பொருட்காட்சி நடைபெறும் நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பொருட்காட்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவு திடலில் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டும் கடந்த டிசம்பர் மாதம் பொருள்காட்சிக்கான பணிகள் தொடங்கப்பட்டது.
 
ஆனால் மழை காரணமாக ஸ்டால்கள் அமைக்கும் பணி தாமதமான நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டதை அடுத்து மீண்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது  
 
இந்த ஆண்டு பொருட்காட்சிக்கான நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு 40 ரூபாய், சிறுவர்களுக்கு 25 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பொருள்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், தொடக்க விழாவில் அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், சேகர்பாபு, ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments