சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி: தொடங்கும் தேதி அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 3 ஜனவரி 2025 (14:44 IST)
ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவு திடலில் அரசு பொருட்காட்சி நடைபெறும் நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பொருட்காட்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவு திடலில் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டும் கடந்த டிசம்பர் மாதம் பொருள்காட்சிக்கான பணிகள் தொடங்கப்பட்டது.
 
ஆனால் மழை காரணமாக ஸ்டால்கள் அமைக்கும் பணி தாமதமான நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டதை அடுத்து மீண்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது  
 
இந்த ஆண்டு பொருட்காட்சிக்கான நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு 40 ரூபாய், சிறுவர்களுக்கு 25 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பொருள்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், தொடக்க விழாவில் அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், சேகர்பாபு, ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments