Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்- அரசு கோரிக்கை

st  George port-tamilnadu

Sinoj

, செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (19:01 IST)
அரசு  ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என  தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இடை  நிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் போராட்ட்டம் நடத்தப்படும் என்று  அறித்துள்ளது.
 
இந்த நிலையில், அரசு  ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என  தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதுகுறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
 
தமிழ்நாட்டில் விரைவில் நிதி நிலைமை சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதித்துறையில் பல சாதனைகள் செய்க: பழங்குடியின நீதிபதி ஸ்ரீபதிக்கு தமிழிசை வாழ்த்து..!