Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பேருந்தை முந்தி சென்ற அரசு பேருந்தை வழிமறித்து தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தகாத வார்த்தைகளை பேசி தாக்க முயற்சி!

J.Durai
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (15:02 IST)
தேனி -மதுரை சாலையில் உள்ள அரண்மணை புதூர் விளக்கு அருகே மதுரையில் இருந்து வந்த தனியார் பேருந்தை, அரசு பேருந்து முந்தி வந்து கொண்டிருந்தது.
 
அப்போது  அரண்மனை புதூர் விளக்கில் பகுதியில் மதுரையில் இருந்து வந்த வேல்முருகன் என்ற தனியார் பேருந்து, அரசு பேருந்தை வழி மறித்து முந்தி வந்ததாக கூறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்தை நிறுத்தினர்.
 
அரசு பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளில் பேசி தாக்க தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முயற்சி மேற்கொண்டனர்.
 
இதனால் மதுரை - தேனி சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
 
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments