Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் பேருந்துகள் தேவையா? அரசு உதவி எண்கள் அறிவிப்பு!!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:56 IST)
தொழில் நிறுவனங்களுக்கு அரசு பேருந்துகள் தேவைப்பட்டால் அனுகுமாறு அரசு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் தொழில் நிறுவனங்களுக்கு அரசு பேருந்து ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டால் அனுகலாம் என அரசு கோரியுள்ளது. 
 
9445014402, 9445014416, 9445014463 ஆகிய எண்களுக்கு அழைத்து ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்துகளை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments