Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் என்ன விலைக்கு வித்தா நமக்கென்ன? நகைக்கடைகள் மூடல்!

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (12:12 IST)
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நகைக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மார்ச் 31 வரை பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள் உள்பட பல முக்கியமான மக்கள் கூடும் இடங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த அதிரடியாக மார்ச் 31 வரை தினமும் 4 மணி நேரத்துக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்படும் என நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி தெரிவித்துள்ளார். 
 
தங்கம் விற்கும் விலை மக்கள் வேதனை அடைந்தவந்த நிலையில் தற்போது மார்ச் 31 ஆம் தேதி வரை தங்கம் விலையை பார்த்து டென்ஷன் ஆகாமல் இருக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments