Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை!!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை!!
, சனி, 21 மார்ச் 2020 (11:13 IST)
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது. 
 
கொரோனா வைரஸ் மற்றும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியால் தங்கம் விலை சமீப காலத்தில் பெரும் உயர்வை கண்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் தற்போது விலை மெல்ல சரிவை சந்தித்து வருகிறது. 
 
அதன்படி சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.31,272க்கு விற்பனை ஆனது. அதாவது ஒரு கிராமிற்கு ரூ.30 உயர்ந்து ரூ.3,909க்கு விற்பனை ஆனது.
 
இதனைத்தொடர்ந்து இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.31,728க்கு விற்பனை ஆகிறது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்கதான் சிறப்பாக செயல்படுறீங்க : எடப்பாடியாரை பாராட்டிய மோடி!