Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் விலை உயர்வு...

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (15:32 IST)
நேற்று மாலையில்      தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.24 விலை உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு  சவரன் ரூ.4,793 க்கு விற்பனையாகிறது.

எனவே பவுனுக்கு ரூ.24 ஆக உயர்ந்து, ரூ.38,344 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.71.30 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71.300க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments