Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் விலை உயர்வு...

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (15:32 IST)
நேற்று மாலையில்      தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.24 விலை உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு  சவரன் ரூ.4,793 க்கு விற்பனையாகிறது.

எனவே பவுனுக்கு ரூ.24 ஆக உயர்ந்து, ரூ.38,344 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.71.30 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71.300க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments