தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்...மக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (16:24 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்  தொட்டுள்ளது.

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ38,480க்கு விற்பனை ஆகிறது.

கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,810க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ.1500 உயர்ந்து, ரூ.68,500க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வால்,மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றிய அரசு கொடுக்கிற இடத்திலும் நாம வாங்குற இடத்திலும் எவ்வளவு நாள்?.. சட்டசபையில் முக ஸ்டாலின் பேச்சு!...

காலியாகும் தமிழக எம்.பி. பதவி... தேர்தல் தேதி அறிவிப்பு... அடுத்த 6 பேர் யார்?..

ராமதாஸுக்கு கூட்டணி கதவை சாத்திய பழனிச்சாமி!.. நடந்தது என்ன?..

வரலாறு காணாத வகையில் உயர்ந்த வெள்ளரிக்காய் விலை.. ஒரு கிலோ ரூ.356..

சமூக வலைதள ரீல்ஸுக்காக விபரீத சாகசம்: ஓடும் பேருந்தின் கதவை திறந்த பைக்கில் சென்ற வாலிபர்!

அடுத்த கட்டுரையில்
Show comments